மதுவில் சயனைடு

img

மது குடித்து 2 பேர் மரணம்- மதுவில் சயனைடு: கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

தஞ்சை மாவட்டம் கீழஅலங்கம் பகுதியில் சட்டவிரோதமாக விற்ற மதுவை வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், மதுபானத்தில் சயனைடு கலந்தது உடல்கூறு ஆய்வில் தெரியவந்ததால், இது கொலையா? அல்லது தற்கொலைக்கு முயன்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.